Posts

திருவெண்ணெய்நல்லூர் - சிவபெருமான் அணிந்த பாதுகை (காலணிகள்)

Image

சாமி படங்களை எந்த திசையில் வைத்து வணங்க வேண்டும்?

*🔯பொதுவாக நம்முடைய வீட்டில் பூஜையறையில்* நாம் வைக்க கூடிய சாமி படங்கள் மற்றும் சாமி விக்கிரகங்களுக்கு நாம் பூஜை செய்து வழிபாடு செய்யும் பொழுது நீங்கள் எந்த திசையில் அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும் அதுபோல நீங்கள் வைக்கக்கூடிய சாமி படங்களும் சாமி விக்ரகங்களும் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகள் உள்ளன. நாம் சுவாமி படங்கள் அல்லது விக்ரகங்களை கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து வைத்து வழிபாடு செய்யலாம். சுவாமி படங்கள் கிழக்கு திசை நோக்கி இருந்தால் பூஜை செய்பவர் வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யலாம்.  ஒருவேளை சுவாமி படம் வடக்கு திசை நோக்கி இருந்தால் நீங்கள் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். இதுதான் நீங்கள் சரியான வழிபாடு செய்யும் திசைக்கான சாஸ்திரம். பொதுவாக சுவாமி படங்கள் பெண் தெய்வங்களாக இருக்கும் நிலையில் அந்த பெண் தெய்வங்களுக்கு நேருக்கு நேராக அமர்ந்து வழிபாடு செய்யலாம். இது பெண் தெய்வங்களை வழிபடும் பொழுது மட்டும்தான். தெற்கு நோக்கி சாமி படங்களை வைக்க கூடாது. அதுபோல உடைந்த ச...

தலைவாசலில் தீபம் ஏற்றும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

*🔯அந்தக் காலத்தில் எல்லாம் வீட்டின் தலைவாசல் பகுதியில் ஜன்னல்கள் இருக்கும்.அதற்கு பக்கத்தில் விளக்கு ஏற்றுவதற்கு தனியாக மாடம் இருக்கும்.* தினமும் மாலை வேளையில் இரண்டு புறமும் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதனால் வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்து காணப்பட்டது. அவர்களுக்கு குடும்பத்திலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, தொழிலிலும் சரி அவ்வளவாக எந்த பிரச்சினைகளையும் எதிர் கொள்ளாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லை. 🌹 ஒரு சிலர் கடைபிடித்தாலும் அதை தவறாக செய்து வருகின்றனர். தலைவாசலில் விளக்கேற்றும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? எப்படி விளக்கேற்ற வேண்டும்? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? எந்தத் தவறை நாம் செய்யக்கூடாது? அதனால் விளையும் விளைவுகள் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த பதிவின் மூலம் விடையை அறிந்து கொள்வோம் வாருங்கள். 🌹 தினமும் தலைவாசலில் விளக்கை ஏற்றுபவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒன்று உள்ளது. அப்படி தெரியாமல் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் நிறைய பிரச்சனைகள், கஷ்டங்கள் வரும். தலை வாசலில் விளக்கேற்றுவதால் குடும்பத்தில் நிம்மதி மட்டுமல்ல,...

🏹ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்🏹

*🔯ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ* .. சொல்லி வணங்குவோம்  ராமன் எத்தனை ராமனடி ராமன் எத்தனை ராமனடி - அவன் நல்லவர் வணங்கும் தேவனடி என்று அவர் திருவடிகளில் சரணடைவோம் இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?  நல்லன எல்லாம் தரும் !பெற்று மகிழ்வோம் ! மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம் *🌹ராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:*🌹 ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ   *🌹பொருள்:🌹* இந்த மந்திரம் ஸ்ரீ ராமனின் பல்வேறு பெயர்களை பிரதிபலிக்கின்றது. ராமனை புகழும் இந்த மந்திரம் மிக மங்களகரமாந்து. தாய் சீதா தேவியின் கணவனான் ராமனின் பெயர் சொன்னாலே இன்பத்தை வாரி வழங்குவார். *🌷இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?*🌷 நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே சென்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால். நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம் வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும் நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை சூடிய சிலையிராமன் தோள்...

தஞ்சை பெரிய கோவில்...!?

Image
  பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதம்! பெரியகோவிலை கட்ட ராஜராஜசோழன் இடம் தேர்வு செய்த விதமே சற்று வியப்பானது. மலை குன்றுகள் இல்லாத மணல் பகுதிகள் நிறைந்த சம தளத்தில், கற்கலை கொண்டு கோவில் அமைத்துள்ளார். இக்கோவிலை ராஜராஜசோழன் கட்ட தனிப்பட்ட வரலாறு உண்டு. அதாவது, காஞ்சிபுரத்தில் ஒரு முறை ராஜராஜசோழன் சென்ற போது, அங்கு ராஜசிம்மனால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலை கட்ட விரும்பினார், அதுவும் கோவில் யாரும் காட்டாத அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக கட்டவேண்டும் என்று நினைத்தார். அப்படி கட்டப்பட்ட கோவில்தான் பெரியகோவில். வீரசோழன் குஞ்சரமல்லன் என்ற பெருந்தச்சன் முன்னிலையில், மதுராந்தகனாகன நித்த வினோத பெருந்தச்சன் உதவியாலும் 6 ஆண்டுகளில் கோவில் கட்டப்பட்டது. கோவிலை சுற்றி மதிலரண், நீரரண் என இரு அரண்களையும் அகழியையும், அமைத்தார். இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீ உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன்...

கருடபுராணம் சொல்லும் நன்மைகள்

*1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.* *2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்* *3 பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு* *4 குடை தானம் செய்தவர் 1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்* *5 தாமிரம்; நெய், கட்டில்; மெத்தை, ஜமுக்காளம், பாய்; தலையனை இதில் எதை தானம் செய்தாலும் சந்திலலோகத்து சுகங்களை அனுபவிப்பார்* *6 வஸ்திர தானம் கொடுத்தவருக்கு 10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்* *7 இரத்தம், கண், உடல் தானம் கொடுத்தவருக்கு அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்* *8 ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவருக்கு இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்* *9 குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவருக்கு 14 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்* *10 நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர் ஒரு மன் வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்* *11 தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவருக்கு மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்* *12 பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம் உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப...

காசிக்கு_நிகரான பஞ்ச_குரோச_தலங்கள்

#திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படும் ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம். இந்த பூமியில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும், தன் வாழ்க்கையில் ஒரு முறையாவது காசிக்கு சென்று காசிவிஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் வழிபட்டு வர வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் பெரும்பாலானவர்களால் அது இயலாத காரியமாகவும் உள்ளது. ஏழை எளியவர்கள் அவ்வளவு தூரம் சென்று இறைவனை தரிசித்து வருவது என்பது சாத்தியமில்லைதான். அதற்காக உருவானவையே ‘பஞ்ச குரோச தலங்கள்’ என்ற ஐந்து சிவாலயங்கள். குரோசம் என்பதற்கு இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக்கூடிய தூரம் என்று பொருள். #தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை, மனிதர்கள் பயன்பெறுவதற்காக அம்பெய்தி உடைத்தார், ஈசன். அந்த அமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரை பரவி, ஐந்து தலங்களாக மாறியது. இந்த ஐந்து ஆலயங்களே ‘பஞ்ச குரோச தலங்கள்’ எனப்படுகின்றன. திருநெல்வேலி மற்றும் தென்காசி அருகிலேயே இந்த ஐந்து தலங்களும் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களை சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.   🕉️🔱 #சிவசைலம் தென்காசி மாவ...