Posts

 

அஷ்டமி, நவ‌மி அ‌ன்று நல்ல செயல்கள் செய்ய தயங்குவது ஏன்?

கிருஷ்ணன் பிறந்த அஷ்டமியையும், ராமன் பிறந்த நவமியையும் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால், இன்னொரு பக்கத்தில் அதே நாளில் எதையும் தொடங்குவதற்கு பயப்படுகிறார்கள். இது ஏன்?  சாதாரணமாக அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது என்றொரு பழமொழி உண்டு.  ஆனால், நவராத்திரியில் வரக்கூடிய அஷ்டமி, நவமியையும், கிருஷ்ணனுக்குரிய அஷ்டமியையும், ராமனுக்குரிய நவமி ஆகிய நான்கு நாட்களும் அஷ்டமி, நவமிக்கு உகந்த நாட்கள்.  8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் அஷ்டமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.  இவர்களுக்கு அஷ்டமியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் எதுவும் இருக்காது.  ஏனென்றால் அஷ்டமி என்பது 8வது திதி. அதனால், 8ஆம் எண்ணில் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு அது ஒத்துவரும்.  அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம்.  மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.  நவமி என்...

கௌரவர்கள் நூறு பேர்

பாண்டவர்கள் ஐவர் நாம் நன்கு அறிவோம்.... அதுப்போல் கௌரவர்கள் நூறு பேர் : 1 துரியோதனன்- Duryodhana 2 துச்சாதனன்- Dussahana 3 துசாகன்- Dussalan 4 ஜலகந்தன் - Jalagandha 5 சமன் - Saman 6 சகன் - Sahan 7 விந்தன் - Vindhan 8 அனுவிந்தன் - Anuvindha 9 துர்தர்சனன்- Durdharsha 10 சுபாகு - Subaahu 11 துஷ்பிரதர்ஷனன் - Dushpradharsha 12 துர்மர்ஷனன் - Durmarshana 13 துர்முகன் - Durmukha 14 துஷ்கரன் - Dushkarna  15 காஞ்சநத்வாஜா - Kaanchanadhwaja 16 விகர்ணன்- Vikarna 17 சலன்- Saalan  18 சத்வன் - Sathwa 19 சுலோசனன் - Sulochana 20 சித்ரன் - Chithra 21 உபசித்ரன் - Upachithra 22 சித்ராட்சதன் - Chithraaksha 23 சாருசித்ரன்- Chaaruchithra 24 சரசனன் - Saraasana 25 துர்மதன் -Durmada 26 துர்விகன் - Durvigaaha 27 விவித்சு - Vivilsu 28 விக்தனன் - Vikatinanda 29 உர்ணநாபன் - Oornanaabha  30 சுநாபன்- Sunaabha 31 நந்தன் - Nanda 32 உபநந்தன் - Upananda 33 சித்திரபாணன்- Chithrabaana  34 அயோபாகன் - Ayobaahu 35 சித்திரவர்மன்- Chithravarma  36 சுவர்மன் - Suvarma 37 துர்விமோசன்- Durvimocha 38 மகாபாரு- ...

ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்

     ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள் 01. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. 02. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள். 03. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. 04. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு. 05. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார். 06. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை. 07. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து...

அய்யனார் மூல மந்திரம்

🔯 கெட்ட சக்தியை விரட்டும் அய்யனார் மூல மந்திரம் 🔯 *🔯அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது.* அய்யனாரை பார்ப்பதற்கு அச்சுறுத்தும் வகையில் தோற்றம் இருந்தாலும், அவரை மனதார வேண்டி கொண்டு நாம் தொடங்கும் காரியமானது எந்த தடைகளும் இல்லாமல் வெற்றியில் முடியும். அதுமட்டுமல்லாமல் இவர் கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருக்கின்றார். காவல் தெய்வமாக ஊர் எல்லையில் இருந்து கிராம மக்களை எல்லாம் காக்கும் இந்த அய்யனாரின் அருளை முழுமையாகப் பெறுவதற்கு ‘அய்யனார் மூல மந்திரத்தை’ உச்சரிப்பது மேலும் அதிக பலனை கொடுக்கும்.  *🙏ஓம் கிராமபாலாய வித்மஹே*  *கிலேஸ நாஸாய தீமஹி*  *தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்* அய்யனாரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை தினம்தோறும் 11 முறை உச்சரித்து வரும்பொழுது நம்மை எந்த கெட்ட சக்தியும் அண்டாது.  மனோதைரியமானது அதிகமாகும்.  அய்யனாரை தொடர்ந்து வழிபட்டு வர நம் வீட்டையும், நம் வீட்டைச் சேர்ந்த மக்களையும் பேய், பிசாசு, காத்து, கருப்பு கூட அண்டாது என்பது நம்பிக்கை. வீரத்தையும், துணிச்சலையும், அ...

காசி

                            காசி காசி என்பதை ஊராகப் பாக்காமல் அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப்பட்ட ஒப்பற்ற, நினைப்ப தற்கே அரிய ஓர் சிவ சக்தி யந்திரம். வருடத்தின் எல்லா நாட்களும், ஒரு நாளின் எல்லா மணிநேரமும் ஓய்வின்றி செயல்படும் ஒப்பற்ற சிவ சக்திநிலை இங்கே இருப்பதாக அனைவரின் நம்பிக்கை. சிவன் வடிவமைத்த காசியின் 168 மைல் சுற்றளவில் 468 சக்தி மையங்கள். அவற்றில் 108 அடிப்படை சக்தி மையங்கள். இதில் 54 ஆண்தன்மை நிறைந்த சக்தி வடிவங்கள், 54 பெண் தன்மை நிறைந்த சக்தி மையங்களாக சிவனால் அமைக்கப்பட்ட தென்பது வரலாறு.* நிலவின் சுழற்சிக் கணக்கில், மூன்று வருடத்திற்கு ஒரு முறை 13 மாதங்கள் இருக்கும். நம் சூரிய குடும்பத்தில் இருப்பது 9 கோள்கள். 4 திசைகள் அல்லது பஞ்ச பூதங்களில் ‘ஆகாஷ்’ தவிர்த்து நான்கு அடிப்படைக் கூறுகள். ஆக, 13*9*4 = 468. நம் உடலில் இருக்கும் சக்தி சக்கரங்கள் 114. இதில் 2 நம் உடல் தாண்டி இருக்கிறது. மீதம் இருக்கும் 112ல், 4 சக்கரங்களுக்கு நாம் ஏதும...

ஒன்பது நவக்கிரகஆலயங்கள்

Image
ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில்  தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): ********** தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்  வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : ******* தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை ...